மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே புகாரின் அடிப்படையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
மாநில காங்கிரஸ் தலைவர் என்கிற பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார் அரவிந்தர் சிங் லவ்லி. இது குறித்து அவர் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திமுக சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
News- தேர்தல் ஆணையம், தொடர்ந்து 24 மணி நேரமும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் வாக்குப் பெட்டிகளை கண்காணிக்க வேண்டும் என எல்.
தென்காசியில் திமுக கட்சி சார்பில் குடிநீர் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இ. பி. எஸ்., தயக்கம் காட்டுகிறார் என்ற புகார் எழுந்துள்ளது.
வாக்கு இயந்திரங்கள் கண்காணிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
மேட்டூர் அருகே மேச்சேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
திரைகள் 20 நிமிடம் பழுதாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் கண்காணிக்கும் கேமரா திரையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடை ஏற்பட்டதாக அலுவலர்கள்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக கழக துணை பொது செயலாளர் கே. பி முனுசாமி அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்.
load more